You Searched For "#commissioner"
பூந்தமல்லி
பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர்...
பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.
இராயபுரம்
கட்டுப்பாடுகளை மீறினால் மீன்விற்பனைக்கு தடை: சென்னை மாநகராட்சி
கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டால் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை குறித்து ஆன்லைனில் தகவல்- தூத்துக்குடி...
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை குறித்து ஆன்லைனில் தெரிவிக்கபட்டுள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி தெரிவித்துள்ளார்.
அண்ணா நகர்
கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர்...
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
எழும்பூர்
தடுப்பூசி போடாதது ஏன்? சான்றுடன் நிரூபிக்க சென்னை போலீஸ் கமிஷனர்...
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது ஏன்? என்பதற்கான காரணத்தை சான்றுடன் நிரூபிக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர்
கூடுதல் விலைக்கு காய்கறி விற்றால் அனுமதி ரத்து: திருப்பூர்...
திருப்பூர் மாநகராட்சியில், காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால், உடனடியாக அனுமதி ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
வில்லிவாக்கம்
அதிக விலைக்கு மளிகைபொருட்கள் விற்றால் உரிமம்ரத்து: சென்னை ஆணையர்...
அதிக விலைக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகர ஆணையர் எச்சரித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சித்தா மருத்துவ பெட்டகம் பொதுமக்களுக்கு அமைச்சர் நேரு...
திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்தா மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
வில்லிவாக்கம்
கொரோனா 2வது அலையை எளிதாக வெல்லலாம்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி உறுதி!
கொரோனாவின் 2வது அலையை எளிதாக வென்றுவிடலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்-காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை-ஆணையர்...
நாகர்கோவில் மாநகராட்சி-நடமாடும் காய்கறி விற்பனை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார் -மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
வில்லிவாக்கம்
அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி: சென்னை ஆணையர் அறிவிப்பு!
அம்மா உணவகத்தை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
எழும்பூர்
முகக்கவசம் இல்லையா? காய்கறி வழங்காதீர்கள்... சென்னை மாநகராட்சி
முகக்கவசம் அணியாமல் வரும் மக்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.