You Searched For "#commissioner"
கோயம்புத்தூர்
ஸ்மார்ட் சிட்டி பணிகள் - கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறை
முறைகேடு புகார்: வால்பாறை நகராட்சி முன்னாள் ஆணையர் பவுன்ராஜ் மீது...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையராக இருந்த பவுன்ராஜ் மீது, நிதி மோசடி செய்ததாக, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தியாகராய நகர்
சென்னை கால்வாய், ஏரிகள் சீரமைப்பு பணி: மாநகராட்சி ஆணையர் நேரில்
சென்னை கால்வாய், ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா பதவியேற்பு
கோவை மாநகராட்சி ஆணையாளராக ராஜகோபால் சுங்கரா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
பெரம்பூர்
16 ரவுடி பட்டியல் தயார்; ஒரு வாரத்தில் கைது- சென்னை காவல் ஆணையர்...
ரவுடி காக்காதோப்பு பாலாஜியை கைதுசெய்துள்ளோம். மேலும் 16 ரவுடிகளை கைது செய்ய உள்ளோம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கூறினார்.
திருப்பூர் மாநகர்
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர்...
திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
சேலம்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் நாளை காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆணையர்...
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாளை 50 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் :- மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி ...
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், வாகனம் நிறுத்தும் இடம், சாலைவசதி, மின்விளக்கு வசதி, மழைநீர் வடிகால்...
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி -நாளை பரிசோதனை முகாம் நடைபெறும்...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளை காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் : ஆணையாளர் சரண்யா அறி அறிவிப்பு!
அண்ணா நகர்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி:...
சென்னை மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறினார்.
திருநெல்வேலி
10 வருடங்களுக்குப் பிறகு நெல்லை மாநகராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக...
கடந்த 2010 ல் அஜய்குமார் என்ற ஐஏஎஸ் அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்படவில்லை
பெரம்பூர்
சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும்: காவல் ஆணையர்
சென்னையில் இன்று முதல் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.