/* */

கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோயம்பேடு மார்க்கெட்டில் தடுப்பூசி முகாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
X

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக நடைபெறுகின்றதா என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை கோயம்பேட்டில் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. மதியம் 12 மணிவரை வியாபாரிகள், தொழிலாளிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு வணிக வளாகம் செயல்படும். முகக்கவசம் அணியாமலும், கூட்டம் அதிகமாக சேரும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jun 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?