நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி
X

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட கிராந்திகுமார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார், பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அப்பணியிடத்துக்கு, பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கிராந்திகுமார், நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்றார்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
திருப்பூர் ஜவுளித் தொழிலில் ரூ.ஒரு லட்சம் கோடி வர்த்தக  இலக்கு..! பலே..பலே..!
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவின் மனித சங்கிலி போராட்டம்!
ஜவுளித்துறைக்கு புத்துயிர்: அமைச்சர், அதிகாரிகள் சந்திப்பால் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!
திருப்பூர் குமரன் சாலையில் புரட்சிகர மாற்றம்: வாகன நிறுத்த தடை - பண்டிகை கால நெரிசலுக்கு தீர்வா?
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சிங்கம் அகெய்ன் பாக்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களையும் பாருங்க...!
தல டக்கர் டோய்..! வைரலாகும் அஜித்-ஷாலினி வீடியோ!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
ஆயுத பூஜைக்கு தயாராகும் செண்டு மல்லி!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
திருப்பூரில் நாளை இலவச நாட்டு நாய்க்குட்டி தத்தெடுப்பு முகாம்!
உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
ai marketing future