/* */

சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும்: காவல் ஆணையர் அறிவிப்பு!

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படும்: காவல் ஆணையர் அறிவிப்பு!
X

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக வடபழனியில் வாகன தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து அதிகமாகி விட்டது. ஆகவே அதனைக் கட்டுபடுத்த இன்று முதல் அனைத்து சிக்னல்களும் சென்னையில் நடைமுறைபடுத்தப்படும் என்று கூறினார்.

Updated On: 8 Jun 2021 4:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...