You Searched For "#collector"
கரூர்
தைரியமாக பிரச்னைகளை கூறுங்கள்: மாணவிகளுக்கு ஆட்சியர் தன்னம்பிக்கை
நிமிர்ந்து நில், துணிந்து சொல் என்ற மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணர்வு தன்னம்பிக்கை நிகழ்ச்சி கரூரில் நடைபெற்று வருகிறது.
கடலூர்
கடலூரில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை கலெக்டர் படகில் சென்று ஆய்வு
தென்பெண்ணை ஆற்றின் கரைகள் மற்றும் வடிகால் சீரமைப்பு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் படகில் சென்று ஆய்வு நடத்தினார்.
நாமக்கல்
மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர்...
மாநில அளவிலான வாள்சண்டை போட்டியில் பதக்கங்கள் வென்ற நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் பாராட்டினார்.
ஈரோடு
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள்...
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் சார் சமூக வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதகமண்டலம்
உதகையில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
உதகையில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளை ஆட்சியர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாநகரம்
என்சிசி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு...
என்சிசி டிபார்ட்மென்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகரம்
பஸ் வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியல: ஆட்சியரிடம்
போக்குவரத்து வசதியின்றி பள்ளிக்குச் செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகள், பெற்றோருடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விருதுநகர்
விருதுநகர்:உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை...
காரியாபட்டி அருகே உள்ள நரிக்குறவர் வகுப்பை சார்ந்த மாணவர்களுக்கு தேவையான பொருட்களை ஆட்சியர்ர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் பல்வேறு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ, ஆட்சியர் வழங்கல்
சங்கரன்கோவிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வழங்கினார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட தொழிற்பயிற்சி மையங்களில் மாணவர் நேரடி சேர்க்கை:...
அரசுஃதனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் 2021-ம் ஆண்டிற்கான நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர்...
அருப்புக்கோட்டை
விருதுநகர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை ஆட்சியர் துவக்கி...
விருதுநகர் அருகே நரிக்குறவர் காலணியில் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்குகளை ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
கால்நடைகளுக்கு விரைவில் கோமாரி நோய்த் தடுப்பூசி: ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.