You Searched For "#collector"
கரூர்
வீடு, உதவித்தொகை, கல்லூரியில் இடம் உள்ளிட்ட உதவியை வழங்கிய ஆட்சியர்
இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சாலினியின் கால் துண்டிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆரணி
ஆய்வின்போது குழந்தைகளுடன் செல்ஃபி: திருவண்ணாமலை கலெக்டர் உற்சாகம்
வளர்ச்சித் திட்டப் பணிகளை பார்வையிட்ட திருவண்ணாமலை கலெக்டர், ஆட்சியருடன் செல்பி எடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
உதகமண்டலம்
நலத்திட்ட உதவிகள் பெற விடுபட்டவர்களை கணக்கெடுக்க கோரி கலெக்டரிடம் மனு
தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க மனு.
கரூர்
குடிநீர் இணைப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.5,200 வைப்புத்தொகை பெற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என புகார்.
உதகமண்டலம்
ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது: கலெக்டரிடம்...
டிச 22ம் தேதி ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டாஸ்மாக் திறக்கக்கக் கூடாது என மனு அளிக்கப்பட்டது.
உத்திரமேரூர்
ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஆசிரியர்களுக்கு ஆங்கில இலக்கண பாடம் எடுத்த...
நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றபோது அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஆசிரியர் மற்றம் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தினார்.
ஈரோடு
ஈரோடு அரசு மருத்துவமனையில் கலெக்டர் நேரில் ஆய்வு
சித்தோடு அருகே ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையினை நேரில் சென்று கலெக்டர் ஆய்வு.
அரியலூர்
தேசிய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கலெக்டர்...
உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.scholarships.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
சட்டம் பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்கிறது: ஆட்சியர்
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு விலக்கு தீர்வு சட்டம் 2013 குறித்த நிகழ்வு நடைபெற்றது
இராசிபுரம்
அரியாகவுண்டம்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்: ஆட்சியர் நலத்திட்ட உதவி...
அரியாகவுண்டம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி
காெடி நாள் நிதி வசூல்: நெல்லையில் ஆட்சியர் துவக்கி வைப்பு
நெல்லையில் கொடி நாளை முன்னிட்டு ரூ.1.91 இலட்சம் மதிப்பில் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.
கரூர்
நல வாரியத்தில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்டம்: ஆட்சியர்
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் 100 பேருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.