You Searched For "Coimbatore District News"
கோவை மாநகர்
அதிமுகவிற்கு போட்டி திமுக மட்டும் தான் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி....
நமக்கு போட்டி திமுக மட்டும்தான் , மற்றவர்கள் சும்மா எதாவது சொல்வார்கள் என முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறினார்.
சூலூர்
சூலூரில் நண்பரிடம் 10 லட்ச ரூபாய் பணத்தை திருடிய 5 பேர் கைது
பழைய இரும்பு உதிரி பாகங்கள் வாங்கி தருவதாக கூறி, வரவழைத்து பணத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடி சென்றுள்ளார்.
கோவை மாநகர்
கோவை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சுனன் எம்.எல்.ஏ.
கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
கோவை மாநகர்
மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை
கொலை குற்றத்திற்காக ஆயுள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
கவுண்டம்பாளையம்
கோவை அருகே காட்டுப்பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 5 பேர் கைது
கோவை அருகே அவுட்டுக்காய் பயன்படுத்தி காட்டுப் பன்றியை வேட்டையாடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர்
நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் துவக்கம்
கோவையில் முக்கிய கட்சிகளின் கொடிகள், கட்சி சின்னங்கள், தலைவர்கள் புகைப்படங்கள் பொறித்த கொடிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது.
கோவை மாநகர்
கராத்தே போட்டியில் 25 பதக்கங்களை வென்று கோவை மாணவர்கள் அசத்தல்
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மூன்று தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கல பதக்கம் என 25 பதக்கங்களை வென்று அசத்தினர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் நாளை உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் - ஆட்சியர்...
Coimbatore News- மேட்டுப்பாளையம் வட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே விவசாயி வெட்டி கொலை ; போலீசார் விசாரணை
Coimbatore News- குடும்ப தகராறை தடுக்க சென்ற விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லூர்
கியாஸ் கசிவால் தொழிலாளி உயிரிழப்பு ; போலீசார் விசாரணை
Gas Leakage Accident Police Enquiry குடிநீர் குழாயில் எப்படி கியாஸ் உருவானது, என்ன வகையான கியாஸ் என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொண்டாமுத்தூர்
பாக்சிங் போட்டியில் 15 பதக்கங்களை வென்ற கோவை மாணவர்கள்
எட்டு தங்கம், ஏழு வெள்ளி என பதினைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
கோவை மாநகர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்