You Searched For "#ChariotFestival"
உத்திரமேரூர்
வாலாஜாபாத் அருகே தேர் திருவிழாவிற்காக கிராம வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்
வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்மன் திருக்கோயில் திருவிழாவிற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சேந்தமங்கலம்
நவலடிப்பட்டி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள்...
நவலடிப்பட்டி கிராமத்தில், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தோரோட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்
நாமக்கல்லி பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தேரினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேர் திருவிழா 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
ஆரணி
ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் தேரோட்டம்
ஆரணி அருகே சிறுமூர் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
உதகமண்டலம்
நீலகிரி மாவட்ட ஒக்கலிகர் சங்கத்தினரின் தேர் திருவிழாவில் பக்தர்கள்...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒக்கலிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களும் திரளான பக்தர்களும் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
அரியலூர்
செந்துறை அருகே திரவுபதியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நடைபெற்ற கோயில் தேரோட்டம் மற்றும் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மலைக்கோட்டை நாகநாதசுவாமி கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா
திருச்சி மலைக்கோட்டை நாகநாதசுவாமி கோவிலில் மாசி மக தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடந்தது.
பத்மனாபபுரம்
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தேரோட்டம்: ஏராளமானோர் பங்கேற்பு
குமரி அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் கோவிலில் தை தேர் திருவிழாவிற்காக முகூர்த்த கால் நடும்...
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேர் திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பத்மனாபபுரம்
சுசீந்திரம் தேர் திருவிழா - சரண கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
ஆயிரக்கணக்கான பக்தர்களின் சரணகோஷம் முழங்க சுசீந்திரம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது .