/* */

வாலாஜாபாத் அருகே தேர் திருவிழாவிற்காக கிராம வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்

வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் உள்ள அம்மன் திருக்கோயில் திருவிழாவிற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அருகே தேர் திருவிழாவிற்காக கிராம வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்
X

தேவரியம்பாக்கம் கிராமத்தில் நடைபெற உள்ள தேரோட்ட விழாவிற்காக கிராம வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு சந்தியம்மன் மற்றும் ஸ்ரீதான்தோன்றி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஊரில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால் தேர் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியில் கிராம ஊராட்சி ஈடுபட்டுள்ளது.

இதற்காக கிராம வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்ற அறிவுறுத்தப்பட்ட நிலையில் யாரும் முன் வராததால் கிராம ஊராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணி துவங்கும்.என ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தெரிவித்துள்ளர்.

Updated On: 17 July 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...