You Searched For "#cattlemarket"
ஈரோடு
அந்தியூர் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து
நாளை முழு ஊரடங்கையொட்டி , அந்தியூரில் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து.
ஈரோடு
புளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட கால்நடைகள் சுமார் 2 கோடி ரூபாய்க்கு...
ஈரோடு மாநகரம்
வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாட்டு சந்தையில் வியாபாரம் மந்தம்
கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் முககவசம் அணியாமல் வந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு
மழை எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு
கனமழை எதிரொலியால் கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.
ஈரோடு மாநகரம்
கருங்கல்பாளையம் சந்தைக்கு அதிகளவில் மாடுகள் வரத்து
கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடு வரத்து அதிகரித்த போதும் மழையால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.
ஈரோடு மாநகரம்
தீபாவளி எதிரொலி: கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைவு
தீபாவளி எதிரொலியாக, ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து இருந்தது.
பவானிசாகர்
புளியம்பட்டி கால்நடை சந்தையில் ஆடு விற்பனை அமோகம்
தீபாவளி பண்டிகையையொட்டி புளியம்பட்டி வார சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஆடுகளின் விலை ரூ.200 முதல் 500 வரை உயர்ந்தது.
ஈரோடு மாநகரம்
கொரோனா அச்சம்: கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில், வெளிமாநில வியாபாரிகள் வருகையின்றி, விற்பனை மந்தமாக இருந்தது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை, ஆணையர் அதிரடி
ஈரோடு கருங்கல்பாளையத்தில் அனுமதியின்றி மாட்டுச் சந்தை நடந்ததையொட்டி, மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி பாதியில் நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாநகரம்
கொரோனா பரவல் அதிகரிப்பு : ஈரோடு மாட்டு சந்தை ரத்து
கொரோனா பரவல் காரணமாக மாட்டு சந்தை ரத்து செய்யப்பட்டது.
அந்தியூர்
மாடு வரத்து அதிகம்; விலை குறைவு... அந்தியூர் சந்தை வியாபாரிகள்...
அந்தியூர் மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகமாக இருந்த போதும், குறைந்த விலையிலேயே விற்பனையானதால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: களையிழந்த மாட்டுச்சந்தை
இரவுநேர ஊரடங்கு காரணமாக, ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில், மாடுகள் வரத்து குறைந்து, களையிழந்து காணப்பட்டது.