/* */

கொரோனா பரவல் அதிகரிப்பு : ஈரோடு மாட்டு சந்தை ரத்து

கொரோனா பரவல் காரணமாக மாட்டு சந்தை ரத்து செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா பரவல் அதிகரிப்பு :  ஈரோடு மாட்டு சந்தை ரத்து
X

பரபரப்பாக காணப்படும் மாட்டு சந்தை மைதானம், ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்கவும், விற்பனை செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வருகை புரிவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைவாக இருந்து வந்ததால் விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து சந்தை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் விதித்துள்ளது. இதையடுத்து சந்தை வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருவதால், நடைபெற வேண்டிய சந்தை ரத்து செய்யப்பட்டது.

Updated On: 30 April 2021 2:29 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்