You Searched For "Bridge"
ஈரோடு
ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல்...
தேனி
தேனியில் மாணவர்களுக்காக பாலம் கட்டிய பள்ளி நிர்வாகம்
தேனியில் மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நிர்வாகம் தனது பள்ளி மாணவர்களுக்காக தனியாக ரயில்வே மேம்பாலம் கட்டி உள்ளது.
பென்னாகரம்
தருமபுரி காவிரி ஆற்றில் ரூ.250 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்: மக்கள்...
தருமபுரி காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.250 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம்
சிதலமடைந்த செய்யாறு மேம்பால புனரமைப்பு பணி மெத்தனம்
வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த செய்யாறு பாலம் புனரமைப்பு பணிகளில் ஒப்பந்ததாரர் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குமாரபாளையம்
கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நகராட்சி கமிஷனரிடம் ம.நீ.ம.,...
குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
கரூர்
அரசு திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க இணைப்பு பாலமாக செயல்படும்...
பெரும்பாலான அரசு அலுவலர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக பணிபுரிந்து வருவதாக ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
விருத்தாச்சலம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அபாய நிலையில் பாலம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலம் அபாய நிலையில் இருப்பதால் புதிய பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பத்மனாபபுரம்
கன்னியாகுமரி: மேம்பாலத்தில் விரிசலால் பொதுமக்கள் திக் திக்
கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கும்பகோணம்
கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்கால் பாலம் எம்எல்ஏ திறப்பு
கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திறந்துவைத்தார்.
பவானி
ஈரோடு -சேலத்தை இணைக்கும் பாலம்... ஆபத்தான நிலையில் இருக்கும் அவலம்!
ஈரோடு-சேலம் மாவட்டங்களை இணைக்கும் பாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், அதனை சீரமைக்கக்கோரி, லட்சுமி நகர் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு...
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் மழை நீர் செல்ல வடிகால் வசதி
பள்ளிபாளையம் காவேரி ஆற்று பாலத்தின் கீழ் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவைகுண்டம்
ஏரலில் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் சேதமடைந்த பாலம் சீரமைக்கப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தாம்போதி...