You Searched For "#birdflu"
இந்தியா
மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் பறவைகளை அழிக்க முடிவு
மகாராஷ்டிராவின் பர்பானி மற்றும் பீட் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறிந்துள்ள நிலையில், அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட...
பொன்னேரி
காகங்கள் திடீர் இறப்பு- கால்நடைத்துறை ஆய்வு
பழவேற்காட்டில் 4 காகங்கள் திடீரென இறந்ததால் கால்நடைத்துறையினர் ஆய்வு நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி பறவைகள் சரணாலயம் உள்ள...
தமிழ்நாடு
பறவை காய்ச்சல் - குமரியில் தடுப்பு பணிகள் தீவிரம்
பறவை காய்ச்சல் தீவிரமாக பரவுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்...
தமிழ்நாடு
பறவைக்காய்ச்சல் எதிரொலி : கோடிகளில் ஆடு விற்பனை
கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் இன்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று உள்ளதால் வியாபாரிகள், ஆடுகள்...
இந்தியா
உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைகளின் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றை மாநில அரசு...
கூடலூர்
கோழி விற்பனை கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லைகளில் உள்ள கோழி விற்பனை கடைகளில் கால்நடைதுறையினர் ஆய்வு நடத்தினர்.நீலகிரி மாவட்டம் கூடலுார் பந்தலூர் எல்லை...
கோயம்புத்தூர்
பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பறவை காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கோவை மாநகர சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் ஆரம்பம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். பறவை காய்ச்சலை கண்காணிக்க...
தமிழ்நாடு
புளியரையில் தென்காசி மாவட்டஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்ட எல்லைப்பகுதியான புளியரையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட...
தமிழ்நாடு
பறவை காய்ச்சல் - குமரி எல்லையில் தடுப்பு பணி தீவிரம்
கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவுவதால் கேரள தமிழக எல்லையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கேரளாவில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பறவை...
இந்தியா
பறவைக்காய்ச்சல் கண்காணிப்பு மையம்- மத்தியஅரசு அமைத்தது
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் நிலையில் டெல்லியில் மத்தியஅரசு கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது.பறவைகளைத் தாக்கும்...
புதுக்கோட்டை
பறவைக்காய்ச்சல் குறித்து அச்சம் வேண்டாம் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவும் என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே...