/* */

உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

உத்தரகாண்டில் பறவைகள் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
X

உத்தரகாண்ட் மாநிலத்தில் பறவைகளின் இறப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சலபிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ததையடுத்து, உத்தரகாண்டில் மாநில கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கால்நடைதுறை கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்து மாநிலத்தில் பறவைகள் மற்றும் கோழிகளின் இறப்பு பற்றிய கட்டணமில்லா தொலைபேசி (18001208862) என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து டாக்டர் கே.கே. ஜோஷி கூறும் போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைகாய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர் என்று கூறினார்.

Updated On: 7 Jan 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்