/* */

You Searched For "#ban"

கன்னியாகுமரி

குமரியில் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை

புத்தாண்டில் குமரி சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் பார்வையிடவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

குமரியில் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை
உலகம்

11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது... தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என்று, வினோத உத்தரவை, வடகொரிய அரசு பிறப்பித்துள்ளது.

11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது... தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு
புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி...

இந்து முன்னணியினர் மற்றும் விநாயகர் வேடம் அணிந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி வழங்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
தர்மபுரி

பத்திரம் பதிவு தடையை நீக்க கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு

தர்மபுரி அருகே பத்திரம் பதிவு செய்ய விதித்த தடையை நீக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

பத்திரம் பதிவு தடையை நீக்க கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
கும்பகோணம்

விநாயகர் சதுர்த்தி விழா: தடையை நீக்கக்கோரி தேங்காய் உடைத்து நூதன...

வருகிற 10-ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அரசு தடை விதித்துள்ளது

விநாயகர் சதுர்த்தி விழா:  தடையை நீக்கக்கோரி   தேங்காய் உடைத்து நூதன ஆர்ப்பாட்டம்
எடப்பாடி

வாரச்சந்தைக்கு தடை: மாற்று இடத்தில் விற்பனைக்காக ஒன்று கூடிய...

கொங்கணாபுரம் சனிக்கிழமை வாரச்சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் மாற்று இடத்தில் ஆடுகள் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்.

வாரச்சந்தைக்கு தடை: மாற்று இடத்தில் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்
இராமநாதபுரம்

இராமநாதசுவாமி கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் தடை: பக்தர்கள் ஏமாற்றம்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் நேரடியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை. தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றம்.

இராமநாதசுவாமி கோவிலில் இன்று முதல் 3 நாட்கள் தடை: பக்தர்கள் ஏமாற்றம்
பரமக்குடி

ஒண்டிவீரன் 250-வது நினைவு நாள் விழா: அஞ்சலி செலுத்த தடை - எஸ்.பி...

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஒண்டிவீரன் நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தடை. எஸ்.பி கார்த்திக் உத்தரவு.

ஒண்டிவீரன் 250-வது நினைவு நாள் விழா: அஞ்சலி செலுத்த தடை - எஸ்.பி அதிரடி
தென்காசி

ஒண்டி வீரன் நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை

ஒண்டி வீரன் 250 வது நினைவு தினத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஒண்டி வீரன் நினைவு  தினம்: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை
இராஜபாளையம்

விநாயகர் சிலை தயார் செய்ய விதிக்கப்பட்டடுள்ள தடையை நீக்க கோரிக்கை

இராஜபாளையத்தில் விநாயகர் சிலை தயார் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்ப பெற தமிழக அரசுக்கு கோரிக்கை.

விநாயகர் சிலை தயார் செய்ய விதிக்கப்பட்டடுள்ள தடையை நீக்க கோரிக்கை