/* */

11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது... தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு

நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது என்று, வினோத உத்தரவை, வடகொரிய அரசு பிறப்பித்துள்ளது.

HIGHLIGHTS

11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது... தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு
X

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்

வடகொரியா அதிபராக கிம் ஜோங் உன் உள்ளார். அணுகுண்டு சோதனைகளை நடத்தி, அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக திகழும் இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர்.

இந்நிலையில், கிம் ஜோங் உன் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவு, பலரையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது. இவரது தந்தை கிம் ஜோங் இல், கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் காலமானார். அவரது நினைவு தினம் கடைபிடிக்கும் நிலையில், வடகொரிய நாட்டு மக்கள், அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என்பது தான் வடகொரிய அதிபர் பிறப்பித்துள்ள, இந்த வினோத உத்தரவாகும்.

மேலும், தந்தையின் நினைவு தின வாரத்தை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் பகுதி பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும், வட கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On: 17 Dec 2021 12:56 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்