/* */

உடுமலையில் பன்றி வளர்க்க தடை

உடுமலை நகராட்சி பகுதியில் பொது இடங்களில் பன்றி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உடுமலையில் பன்றி வளர்க்க தடை
X

உடுமலை நகராட்சி பகுதியில், பொது இடங்களில் பன்றி வளர்க்க தடை அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திசவுக், வள்ளியம்மாள் காலனி உள்ளிட்ட சில இடங்களில் பலர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா உள்ளிட்ட இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தென்படுவதாலும், வட கிழக்குப்பருவ மழையால், பல்வேறு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், பொது இடங்களில் பன்றி வளர்க்க தடை விதித்து, உடுமலை நகராட்சி ஊழியர்கள், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்