You Searched For "Avadi"
ஆவடி
கோயில் நிலம் மோசடி: கருப்பு துணியால் கண்களை கட்டி பொதுமக்கள்...
போலி ஆவண பத்திரத்தை உருவாக்கி கோயில் நிலத்தை மோசடி செய்த 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆவடி
ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு
ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்கும்போது விரைவு ரயில் மோதி தூய்மை பணி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.
ஆவடி
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பு அணிகளுக்கான விண்ணப்பம்...
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் கட்சினருக்கு விண்ணப்ப படிவம் வழங்கினார்
ஆவடி
வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் நாசர் ஆய்வு
ஆவடியில் வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆவடி
ஆவடி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகை ரொக்க பணம் கொள்ளை
ஆவடி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகை. ரொக்க பணம் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை துவக்கம்
சென்னை ஆவடி அருகே முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை துவங்கப்பட்டு உள்ளது.
ஆவடி
ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அருகே மன உளைச்சலில் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி
ஆவடி அருகே அடகு கடை பூட்டை உடைத்து நகை கொள்ளை
ஆவடி அருகே அடகு கடை பூட்டை உடைத்து நகை கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி
ஆவடியில் பணப் பிரச்சனை தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை
தகராறில் பலத்த காயம் அடைந்த மோகன் குமார் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி
ஆவடி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிடுகிறார்
ஆவடி மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிடுகிறார்
ஆவடி
கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
ஆவடி
ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை
ஆவடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது