You Searched For "#announcement"
சேப்பாக்கம்
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் நீக்கம் இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
பவானி
ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து
ஈரோடு மாவட்டத்தில், இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
துறைமுகம்
மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை, குறிஞ்சி சிவகுமார்...
மக்களுக்கு குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம்
அதிமுக ஐ.டி பிரிவில் சிறந்த, மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5...
ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக ரூ 2.5 லட்சம் வழங்கப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சேப்பாக்கம்
அதிமுக புதிய நிர்வாகிகள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக புதிய துணை நிர்வாகிகளை அறிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்...
அண்ணா நகர்
சென்னையில் இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் : மாநகராட்சி நிர்வாகம்...
சென்னையில் மூன்று நாட்களுக்கு பிறகு தடுப்பூசி மையங்கள் இன்று முதல் செயல்படும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும், சென்னை...
வில்லிவாக்கம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தியாகராய நகர்
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர்கள் பணியிட மாற்றம்
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 10 தலைமை பொறியாளர்களை பணியிடம் மாற்றம் செய்து முதன்மை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
துறைமுகம்
தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தொகை : அரசாணை...
தமிழகத்தில் தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தொகை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருவொற்றியூர்
தமிழகத்தில் இன்று முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, இ- பாஸ்,...
தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கில் ஒரே மாதிரியான தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றது. ஓட்டல்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிடவும், இ- பாஸ், இ-பதிவு...
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு மாவட்டத்தில் 2ம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தியாகராய நகர்
கல்வி நிறுவனங்களில் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் : அமைச்சர் நாசர்...
தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.