You Searched For "2Arrested"
ஸ்ரீரங்கம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை
சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல்
சீர்காழி அருகேபாண்டிச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மணப்பாறை
வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது -2 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீரங்கம்
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்கள் கைது
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேர்...
அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் பணத்துடன் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர்
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேர் கைது
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்
சென்னையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 கொள்ளையர்கள் கைது
சென்னை வியாசர் பாடியில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருடிய இருவர் கைது
திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் பூஜை பொருட்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி அரியமங்கலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
திருச்சி அரியமங்கலத்தில் வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை
மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.