/* */

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்த வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
X

ஸ்ரீரங்கம் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகிர்உசேன். இவரது மகன் அப்பாஸ் (25). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 31-ம் தேதி வீட்டு முன் நின்றிருந்த அப்பாஸை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் போதையில் தாக்கியுள்ளனர். அவரது வயிற்று பகுதியில் தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மீண்டும் அப்பாசுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ஜாகீர் உசேன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த ஸ்ரீரங்கம் போலீசார் வாலிபர் அப்பாஸை தாக்கிய அதே பகுதியை சேர்ந்த அஜித் (25), மோகன்ராஜ் (24) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர்.

Updated On: 9 Jan 2022 8:49 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...