/* */

திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருடிய இருவர் கைது

திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் பூஜை பொருட்களை திருடிய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே கோயில் உண்டியலில் பணம் திருடிய  இருவர் கைது
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட செக்கானூரணி, வடக்கம்பட்டி, சந்தனமாரியம்மன் கோவில், சிக்கம்பட்டி அரியவீரன் கோவில் உண்டியலை உடைத்து பணம் பூஜை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து கோவில் பூசாரிகள் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் சிக்கம்பட்டி மகேந்திரன் வயது (38) சவுந்தரபாண்டி (வயது 29 ) இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 17,000 ரூபாய் மற்றும் பூஜைப் பொருட்கள் இருசக்கர வாகனம் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.


Updated On: 19 Dec 2021 12:51 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...