/* */

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
X

ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர்(பயிற்சி)சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் சின்னவளையம் கிராமப் பகுதிகளில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இவர்களை கண்டதும் ஓடிய 2 பேரை காவல் துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில், தா.பழூர் அருகேயுள்ள இருகையூர் காலனித் தெருவைச் சேர்ந்த காமராஜ் மகன் பிரபாகரன்,ஜெயங்கொண்டம் காந்தி நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கணேசன் என்பதும், இவர்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

Updated On: 8 Jan 2022 12:26 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  3. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  4. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  5. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...
  6. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  9. வீடியோ
    😡🔥ஆம் அவர் சொன்னது உண்மை நான் பொருக்கி தான்😡🔥!#annamalai...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்