மாதவரம்
சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால் உயிரிழப்பு
சென்னை புழல் சிறை விசாரணை கைதி உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஆவடி
பட்டாபிராம் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீவிபத்து
பட்டாபிராமில் மின்பகிர்மான நிலையத்தில் பயங்கர தீவிபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்
சென்னை போரூரில் எல். இ. டி .பல்பை விழுங்கிய 5 வயது சிறுவன்
சென்னை போரூரில் எல் இ டி பல்பை விழுங்கிய 5 வயது சிறுவனின் நுரையீரல் பகுதியில் இருந்து வெளியே எடுத்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
ஆவடி
ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் மல்லுக்கட்டிய இளைஞர்
ஆவடியில் கஞ்சா போதையில் போலீஸ்காரருடன் இளைஞர் ஒருவர் மல்லுக்கட்டிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு 7 மையங்களில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
கும்மிடிப்பூண்டி அருகே மாதர் பாகத்தில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
க்ரைம்
பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
பொன்னேரி அருகே வீட்டின் முன் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி தீயில் எரிந்த நிலையில் சுடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
பொன்னேரி
ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
பொன்னேரி ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தெப்ப உற்சவ திருவிழா விமர்சையாக நடைபெற்றது திடான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
திருத்தணி
குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
திருத்தணி அருகே சிறு குமி ஊராட்சி முறையான குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் ஒன்று கூடி நாளை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
பொன்னேரி
ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
ஆரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை.
திருவள்ளூர்
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை.
திருவள்ளூர்
சுரங்கப் பாதை அமைக்கக் கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக வந்த...
புட்லூர் ரயில் நிலையம் பொதுமக்கள் பயணிகள் சென்று வர சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என ரயில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள், பயணிகள் ஈடுபடுவதாக வந்த...