பூந்தமல்லி
சைக்கிள் ஓட்டி வழி தவறிய சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!
பூந்தமல்லி அருகே பள்ளி விடுமுறையில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிய சிறுவன் நீண்ட தூரம் சென்றதால் மீண்டும் வீட்டுக்கு வரும் வழியை தவறவிட்டான். போலீசார் மீட்டு...
திருவள்ளூர்
புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
புழலில் 6 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி
பெரியபாளையம் அருகே செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பெரியபாளையம் அருகே ஆரணியில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
திருவள்ளூர்
பாடியநல்லூரில் மாணவ மாணவிகள் பங்கேற்ற 5-வது சிலம்பாட்டம் போட்டி
பாடியநல்லூர் ஊராட்சியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற 5-வது சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது.
பொன்னேரி
சித்ரா பௌர்ணமி: சிறுவாபுரிக்கு காவடி,பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 31.ஆம் ஆண்டாக சிறுவாபுரிக்கு காவடிகள்,பால்குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொன்னேரி
தீயில் எரிந்து வலைகளை இழந்த மீனவர்களுக்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ...
தீயில் எரிந்ததால் வலைகள் சேதம் அடைந்த இடத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பொன்னேரி
சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர்...
மீஞ்சூர் அருகே தனியார் சரக்கு பெட்டக முனையத்தில் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளில் திடீர் தீ பிடித்து விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர்
பிரபல இயக்குனர் பசி துரை காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் ஜேஎஃப்சி துரை வயது மூப்பு காரணமாக காலமானார்.
திருவள்ளூர்
மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது
மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட செந்தில்
புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
திருவள்ளூர்
செங்குன்றம் அருகே மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 வயது சிறுவன்
செங்குன்றம் அருகே பாடியநல்லூர் ஊராட்சியில் மர்ம காய்ச்சல் காரணமாக 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பொன்னேரி
பழவேற்காட்டில் மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதம்
பழவேற்காட்டில் மீனவர்களுக்கு சொந்தமான 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து சேதமானது.