க்ரைம்
கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை ஷட்டரை உடைத்து செல்போன் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர்
பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...
பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க புறவழிச் சாலையை அமைக்க வேண்டும் என பக்தர்கள்,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாதவரம்
முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
செங்குன்றம் அருகே கிராண்ட் லையன் கிராம முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா நடைபெற்றது.
திருவள்ளூர்
பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதலால் இருவருக்கு கத்திகுத்து: சாலை மறியல்
திருவள்ளூர் அருகே கோஷ்டி மோதலால் இரண்டு பேருக்கு கத்தி குத்து விழுந்தது. குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் நடைபெற்றது.
மாதவரம்
குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
புழல் அருகே 15 ஆண்டுகளாக ஆமை தேகத்தில் நடைபெற்று வரும் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொன்னேரி
குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
பொன்னேரி அருகே குண்ணமஞ்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் 108 பெண்கள் பால்குட ஊர்வலம் நடந்தது.
திருவள்ளூர்
திருவள்ளூர்; ஸ்ரீவைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி...
திருவள்ளூர் ஸ்ரீ வைத்தி வீரராகவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 9 ஆம் நாளான தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பூந்தமல்லி
சைக்கிள் ஓட்டி வழி தவறிய சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!
பூந்தமல்லி அருகே பள்ளி விடுமுறையில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிய சிறுவன் நீண்ட தூரம் சென்றதால் மீண்டும் வீட்டுக்கு வரும் வழியை தவறவிட்டான். போலீசார் மீட்டு...
திருவள்ளூர்
புழலில் மர்மமான முறையில் சிறுமி உயிரிழப்பு..!
புழலில் 6 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி
பெரியபாளையம் அருகே செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
பெரியபாளையம் அருகே ஆரணியில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.