வாணியம்பாடி
வாணியம்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி...
வாணியம்பாடியில் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி மீது ரயில் மோதி உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை
வாணியம்பாடி
வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி...
வாணியம்பாடியில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கார் கண்ணாடி சேதமடைந்தது குறித்து டிஎஸ்பி தலைமையில் போலீஸார் விசாரணை
ஆம்பூர்
ஆம்பூர் தோல் குடோனில் தீவிபத்து: தோல் பொருட்கள் எரிந்து சேதம்
ஆம்பூரில் உள்ள தோல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தோல் மற்றும் தோல் பொருட்கள் எரிந்து சேதம்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை 10வது வார்டில் பாஜக மாவட்ட செயலாளருக்கு ஒரு வாக்கு கூட...
ஜோலார்பேட்டை நகராட்சி வார்டு எண் 10 ல் பாஜக சார்பில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் அசோகன் ஒரு வாக்குகள் கூட பெறாமல் தோல்வி அடைந்தார்
வாணியம்பாடி
உதயேந்திரம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக
உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டில் திமுக 8 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன
வாணியம்பாடி
ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 திமுக வெற்றி
ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 திமுகவும் 2 அதிமுக சுயேச்சை 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்
வாணியம்பாடி
தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஓவைசி கட்சி வேட்பாளர் வெற்றி
தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக ஏ. ஐ. எம். ஐ. எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் 29 திமுக கூட்டணி வெற்றி
வாணியம்பாடி நகராட்சி 36 வார்டுகளில் 29 திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வெற்றியாளர்கள் விவரம் வருமாறு:
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 66.47% வாக்கு பதிவாகியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 மணி நிலவரப்படி 66.47% வாக்கு பதிவாகியுள்ளது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பான...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 171 வார்டுகளில் 347 வாக்குச் சாவடிகள் மற்றும் 110 வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்கு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 16.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
ஆம்பூர்
ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு: வாக்குப்பதிவு தாமதம்
ஆம்பூரில் வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வாக்குப்பதிவு துவங்கியது