புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது
புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பாரம்பரிய உணவுகளை அருந்திய மாவட்ட ஆட்சியர் கவிதா...
புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு பணியாளருக்கான மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடைபெற்றது
புதுக்கோட்டை
கால்நடை உதவியாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு:தகவல்அறியாமல் வந்தவர்கள்...
தங்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்காததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிரமப்பட்டு வந்ததாக புகார் கூறினர்
புதுக்கோட்டை
9A நத்தம்பண்ணை ஊராட்சியில் நடந்த சமுதாய திறன் பள்ளி பயிற்சி
நத்தம்பண்ணை ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சமுதாய திறன் பள்ளி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது
திருமயம்
பொன்னமராவதி அருகே ஏனாதி கிராமத்தில் பள்ளம் தோண்டும்போது தங்க
இந்த தங்க நாணயங்கள் முகலாயர் காலத்து நாணயங்களாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
புதுக்கோட்டை
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி இன்ட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகள்...
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
அறந்தாங்கி
பஸ் - லாரி மோதி விபத்து: லாரி ஓட்டுநர் பலி; 16 பேர் காயம்
அறந்தாங்கி அருகே, பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்; 16 பேர் காயமடைந்தனர்.
விராலிமலை
அமைச்சர் விஜயபாஸ்கர் காளையை பிடித்த வீரருக்கு அடி விழுந்ததால்
விராலிமலை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கொம்பன் காளையை பிடித்த வீரருக்கு அடி விழுந்ததால் பரபரப்பு.
திருமயம்
திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி
திருமயம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதை சாக்கடை திட்ட பணிகளை முறையாக அமைக்க...
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் புதை சாக்கடை திட்ட பணிகள் நடைபெற வேண்டுமென நகராட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ இப்தார் நோன்பு...
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது