BJP - Page 4
ஆன்மீகம்
அயோத்தி ராமர் சிலையை தொடுவதா? மோடிக்கு எதிராக பூரி சங்கராச்சாரியார்
அயோத்தி ராமர் சிலையை பிரதமர் மோடி தொடக்கூடாது என பூரி சங்கராச்சாரியார் கூறி உள்ளார்.
அரசியல்
சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா...
சி.ஏ.ஏ. சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமித்ஷா ஆவேசமாக பேசினார்.
இந்தியா
பிரதமர் மோடி 60 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளார் :அமித்ஷா...
ஏழைகளின் நலனில் பிரதமர் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார் என்று அமித்ஷா கூறினார்.
அரசியல்
பா.ஜ.க.விற்கு தாவிய சேலம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ: எடப்பாடி...
சேலம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் பா.ஜ.க.வில் இணைந்ததால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தென்காசி
பா.ஜ.க. என்ற பெயரை சொல்லக்கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை என விமர்சனம்
பா.ஜ.க. என்ற பெயரை சொல்லக்கூட காங்கிரசுக்கு தகுதி இல்லை என பாரதிய ஜனதா மகளிர் அணி தலைவி விமர்சனம் செய்துள்ளார்.
கடையநல்லூர்
செங்கோட்டை நகரமன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர...
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆணையரிடம் புகார் மனு...
BJP
Bjp State President Press Meet ஆட்சியாளர்கள் ஒரு மாத நிதிக்கு பதில் ...
Bjp State President Press Meet சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று தமிழக பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு...
தேனி
எடப்பாடியை இயக்கும் அந்த இரண்டு பேர்
இவர்களது யோசனையில்தான் சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார் எனக் கூறப்படுகிறது
திருப்பரங்குன்றம்
ஆவின் மிக மோசமான நிலைக்கு செல்கிறது: பாஜக தலைவர் அண்ணாமலை
தவறுகள் செய்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வருமான வரி துறையின் கடமையாகும்.
தேனி
பச்சை பாலை ஒழித்து கட்டியது ஏன் அண்ணாமலை கேள்வி
40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது
சோழவந்தான்
மதுரை அருகே சாத்தையாறு அணையை தூர்வார வேண்டும்: பாஜக விவசாய அணி...
மதுரை மாவட்டம் சாத்தியார் அணையை தூர் வாரி ஷட்டரை பழுது பார்க்க வேண்டும் என மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் மனு அளித்தனர்
தென்காசி
தேவர் ஜெயந்தி முன்னிட்டு இரத்ததானம், கண் சிகிச்சை முகாம்
தேவர் ஜெயந்தி முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.