போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்

போரூர் காவல் நிலையத்தை மாற்றுத்திறனாளிகள், முதியோர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-13 15:45 GMT

பைல் படம்

பயோமெட்ரிக் முறையில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், விதவை உதவித்தொகை வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக  கூறி,

பாதிக்கப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் என 60க்கும் மேற்பட்டோர் போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அறியாமையை பயன்படுத்தி  அரசு வழங்கிய உதவி தொகையை தொண்டு நிறுவனம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். 

Tags:    

Similar News