/* */

You Searched For "#PoonamalleeNews"

பூந்தமல்லி

பூந்தமல்லியில் 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.....

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கிருஷ்ணசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

பூந்தமல்லியில் 3 இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.. கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு...
பூந்தமல்லி

போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்

போரூர் காவல் நிலையத்தை மாற்றுத்திறனாளிகள், முதியோர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர்
பூந்தமல்லி

கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி...

பூவை மூர்த்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்குமாறு ஜெகன் மூர்த்தி அறிவுரை

கட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க ஜெகன்மூர்த்தி அறிவுரை
பூந்தமல்லி

மேப்பூரில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ

மேப்பூர் ஊராட்சியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை எம்எல்ஏ கிருஷ்ணசாமி திறந்து வைத்தார்.

மேப்பூரில்  புதிய மின்மாற்றியை திறந்து வைத்த எம்எல்ஏ
பூந்தமல்லி

கால்வாய் அமைக்கும் பணியின்போது கலவை லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு

பூந்தமல்லி சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணியின்போது கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கால்வாய் அமைக்கும் பணியின்போது கலவை  லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு
பூந்தமல்லி

பூந்தமல்லி எம்எல்ஏ அலுவலகம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி எம்எல்ஏ அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

பூந்தமல்லி எம்எல்ஏ அலுவலகம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
பூந்தமல்லி

பூவிருந்தவல்லியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம், துவக்கி...

பூவிருந்தவல்லியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

பூவிருந்தவல்லியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம்,  துவக்கி வைத்த அமைச்சர் சுப்ரமணியன்
பூந்தமல்லி

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை, அமைச்சர்...

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை, அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
பூந்தமல்லி

முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணியை துவக்கி...

பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சியில் முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணியை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.

முதல்வரின் தூய்மை தமிழ்நாடு திட்டத்தின் மூலம் தூய்மை பணியை துவக்கி வைத்த அமைச்சர் நாசர்