ஆவடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்த அமைச்சர்

ஆவடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை நேரில் சென்று அமைச்சர்.நாசர் நலம் விசாரித்தார்.

Update: 2021-05-17 07:16 GMT

கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் ஆவடி அரசு மருத்துவமனை கொரோனாவிற்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதில் கொரோனா நோயாளிகள் பலர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கொரோனா சிகிச்சை பெற்றுவருபர்களை முழு கவச உடை அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.மேலும் அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவும் கவச உடை அணிந்து அமைச்சருடன்சென்றார்,

Tags:    

Similar News