You Searched For "#கொரோனாசிகிச்சை"
கிருஷ்ணராயபுரம்
கரூரில் இன்று 23 பேர் கொரோனாவால் பாதிப்பு
கரூரில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களை விட இன்று கொரோனா தொற்று சற்று அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தாராபுரம்
திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனாவால் பாதிப்பு
திருப்பூரில் இன்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் நேற்று 71 பேர் கொரோனாவிலிருந்து நலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 71 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: கோவை தனியார் மருத்துவமனை மீது
கோவையில், ஏற்கனவே புகாருக்கு உள்ளான தனியார் மருத்துவமனை மீது, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மீண்டும் புகார் அளிக்ககப்பட்டது.
கோவை மாநகர்
கொரோனா சிகிச்சைக்கு ரூ. 20 லட்சம் பில்: மீதி 4 லட்சத்திற்காக உடலை தர...
கோவையில், ரூ.16 லட்சம் செலுத்திய நிலையில் மீதி 4 லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே உடலை தர முடியும் என்று தனியார் மருத்துவமனை கறாராக இருப்பதாக,...
மன்னார்குடி
மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மெய்யநாதன் கொரோனா சிகிச்சைக்குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியா
கொரானாவின் இரண்டாவது அலை - ஜூன் முதல் வாரத்தில்தான் உச்சநிலையை...
இந்தியாவில் இரண்டாவது அலையின் இறங்கு முகம் துவங்கிவிட்டது.
ஆவடி
ஆவடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்த அமைச்சர்
ஆவடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை நேரில் சென்று அமைச்சர்.நாசர் நலம் விசாரித்தார்.
கன்னியாகுமரி
கொரோனா அதிகரிப்பு - கூடுதல் செவிலியர்களை நியமிக்க கோரிக்கை
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் மாநில இணைச் செயலாளர் ஜீவா ஸ்டாலின் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவில்...