காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

காரைக்குடி ரயில்வே நிலையம் நடைமேடையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

Update: 2021-03-20 15:11 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே நிலையம் நடைமேடையில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது கழுத்தில் சிலுவை மாலையுடன் இறந்துள்ளார். இதனை அறிந்த காரைக்குடி ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News