மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தாய் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்:

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-08-10 07:48 GMT

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய மீன்பிடி சட்ட வரைவு 2021 ஐ  திரும்ப பெறக் கோரி தாய் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தாய் தமிழர் கட்சியின் சார்பில் மீன்பிடி சட்ட வரைவு மசாேதா 2021 ஐ திரும்பப் பெறக் காேரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர்களை பன்னாட்டு நிறுவனங்களில் கொத்தடிமைகளாக மாற்ற முயலும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News