பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 4 .5 கோடி ரூபாய் பறிமுதல்

- போலீசார் விசாரணை.

Update: 2021-04-12 15:25 GMT

காளையார்கோவில் அருகேவீட்டில் பதுக்கி வைத்திருந்த பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 4 .5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.


சிவகங்கைகா மாவட்டம் காளையார்கோவில் அருகே மேலப்பாளையம் பட்டியை சேர்ந்த அருள் சின்னப்பர் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 4 .5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அருள் சின்னப்பராஜ் பெங்களூரில் பிஸியோதெரபிஸ்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News