சிவகங்கை பேருந்து நிலையத்தில் காணாமல் போன இருக்கைகள்.

சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் தரையில் அமரும் நிலை

Update: 2021-05-09 16:12 GMT

சிவகங்கை பேருந்து நிலையத்தில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்வார்கள். பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் போடப்பட்ட இருக்கைகள் மாயமானதால் பயணிகள் இருக்கையில் அமர வசதி இல்லாமல் தரையில் அமர்ந்தும், வெயிலில் நின்று கொண்டும் அவதியடைந்து வருகின்றனர்.

னவே மாயமான இருக்கைகளை மீட்டு மீண்டும் பயணிகள் வசதிக்காக இருக்கைகளை அமைத்திட வேண்டும் என்றும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News