சிவகங்கை வழக்கறிஞர் சங்க தேர்தலில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
சிவகங்கை வழக்கறிஞர் சங்க 2021 - 2022க்கான தேர்தலில் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் 2021 - 2022க்கான தேர்தலில் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்கள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர்.
தலைவராக N.நாகேஸ்வரன், செயலாளராக K.சித்திரைச்சாமி, பொருளாளராக சகோ.செல்வராஜன், இணைசெயலாளராக I.மணிகண்டன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
சிவகங்கை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் ஒற்றுமையுடன் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் ஆரோக்கியமான விஷயமாக இருப்பதாக மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.