ஒப்பந்த உரிமம் நீட்டிக்கக்கோரி நகராட்சி வாயிலில் அமர்ந்து ஒப்பந்ததாரர் போராட்டம்

சிவகங்கை நகராட்சியில் உரிமத்தை நீடிக்கவில்லை எனக் கோரி நகராட்சி வாயிலில் அமர்ந்து ஒப்பந்ததாரர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-08-18 11:06 GMT

சிவகங்கை நகராட்சியில் ஒப்பந்ததாரர்களின் உரிமத்தை நீட்டிக்க நகராட்சி ஆணையாளர் மறுத்து வருவதாகக் கூறி அன்பு என்ற ஒப்பந்ததாரர் இன்று நகராட்சி வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

பாதாள சாக்கடை திட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் பதிப்பு அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் கூறி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News