உலகப் புகைப்பட தின விழா; முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
உலகப் புகைப்பட தின விழாவையொட்டி திண்டுகல் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாநகர புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பாக இன்று யாகப்பன் பட்டியில் உள்ள புனித அந்தோணியார் முதியோர் இல்லத்தில் 182வது உலக புகைப்பட தினம் சிறப்பாக கொண்டாடினர்.
இதற்காக சங்க உறுப்பினர்களிடம் நிதி வசூல் செய்யப்பட்டு புனித அந்தோணியார் முதியோர் இல்லத்திற்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.
மாநகர தலைவர் ஸ்ரீதரன் மாவட்ட செயலாளர் என்ற தர்மராஜ், பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உலகப் புகைப்பட தின விழா முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.