மார்க்சிஸ்ட் கம்யூ . கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலராக சச்சிதானந்தம் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Update: 2021-12-29 16:30 GMT

திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்ட ஆர்.சச்சிதானந்தம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வேடசந்தூரில் கட்சியின் 23வது மாநாடு தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் மீண்டும் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாநாட்டில் கலந்து கொண்ட மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாவட்டச்செயலாளரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.மாநாட்டில் ஆர்.சச்சிதானந்தம், என்.பாண்டி கே.பாலபாரதி பி.செல்வராஜ் கே.ஆர்.கணேசன் பி.வசந்தாமணி கே.அருள்செல்வன், வி.ராஜமாணிக்கம், கே.பிரபாகரன், ஜி.ராணி, எஸ்.கமலக்கண்ணன், டி.முத்துச்சாமி, எம்.ராமசாமி, ஆகிய 13 பேர் கொண்ட மாவட்டச்செயற்குழுவும், 41 பேர் கொண்ட மாவட்டக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் . மாநிலக்குழு உறுப்பினர் கே.காமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளராக ஆர்.சச்சிதானந்தம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.ராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News