திருவில்லிபுத்தூர் - Page 5
திருவில்லிபுத்தூர்
ஆண்டாள் கோயிலில் வஸ்திரம் அணிவிக்கும் வைபவம்: பக்தர்கள் தரிசனம்
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வஸ்திரம் அணிவிக்கும் நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில், நீட் தேர்வு எதிராக திமுகவினர் நடத்திய கையெழுத்து...
50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்து இயக்கத் தை திமுக மாணவர் மற்றும் இளைஞர் அணியினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர் .
இராஜபாளையம்
பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 4 பேர்...
ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு பிறந்த 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடந்த 25.10.2023 அன்று விற்றுள்ளார்.
சிவகாசி
சிவகாசியில் மழைக் காலத்தில் முன் எச்சரிக்கை பணிகள்...
அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மழைக் காலத்தை முன்னிட்டு செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
இராஜபாளையம்
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் கிராம ஊழியர்கள்...
வருவாய் கிராம ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட சங்கத்தினர் முதல்வருக்கு மனு
அருப்புக்கோட்டை
அரசு அலுவலக செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட அரசு பள்ளி மாணவர்கள்
அறிவோம் - ஆராய்வோம் என்ற திட்டத்தில் காரியாபட்டி அரசு அலுவலகத்தை பார்வையிட்ட கழுவனச்சேரி பள்ளி மாணவர்கள்
அருப்புக்கோட்டை
விருதுநகரில் செவிலியர் பயிற்சி மாணவிக்கு இடமாற்ற ஆணை வழங்கிய அமைச்சர்
வெடிவிபத்தில் தாயை இழந்த செவிலியர் பயிற்சி மாணவிக்கு விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் பயில்வதற்கான இடமாற்றஆணை வழங்கினார்
விருதுநகர்
காரியாபட்டி அருகே கற்சிலைகள் கண்டுபிடிப்பு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பண்டைய கால கற்சிலைகள் கண்டறியப் பட்டுள்ளன.
திருவில்லிபுத்தூர்
பலத்த மழை ,சதுரகிரி மலை பகுதியில் ஓடைகளில் வெள்ள பெருக்கு!
பலத்த மழை ,சதுரகிரி மலை பகுதியில் ஓடைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை
காரியாபட்டி பேரூராட்சியில் வணிக வளாகம் கட்டும் பணி அமைச்சர் ஆய்வு
கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கடைகளை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார் .
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் விபத்தில்லா தீபாவளி: விழிப்புணர்வு பிரசாரம்
காரியாபட்டியில விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரத்தை பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்
அருப்புக்கோட்டை
காரியாபட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காரியாபட்டி பகுதியில் வளர்ச்சிப் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்