/* */

திருவள்ளூர் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவு!

திருவள்ளூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர் ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவு!
X

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துளளனர். அதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் 20-ஆம் தேதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On: 6 Jun 2021 6:26 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்