ஸ்ரீவைகுண்டம் - Page 2
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற கனிமொழி
தூத்துக்குடி விமான நிலையத்தில் விவசாயிகளிடம் கனிமொழி எம்.பி.கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
க்ரைம்
கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை பாதித்த இடங்களில் சுற்றுச்சூழல் துறை...
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை பாதித்த இடங்களில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம்
ஏரல் அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் மஸ்தான்...
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிவன் கோயில் மைதானத்தில் மாநகராட்சி குப்பைகள்
தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயில் மைதானம் குப்பை மேடாக மாறி வருவதாக இந்து முன்னணி அமைப்பினர் புகார் தெரிவித்து உள்ளனர்.
ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண...
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி
குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...
பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் குடிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க உதவிய கனிமொழி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கண்பார்வை கிடைக்க கனிமொழி எம்.பி. உதவி உள்ளார்.
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவிலை சுற்றி சுத்தம் செய்ய மத்திய...
ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாத பெருமாள் கோவிலை சுற்றி சுத்தம் செய்ய அதிகாரிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய...
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மு.மு.க.சார்பில் நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மு.மு.க.சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.