திரு. வி. க. நகர் - Page 3
திருவொற்றியூர்
எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம்
எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம் என சிபிசிஎல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது
திருவொற்றியூர்
எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த
எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றார் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன்
திருவொற்றியூர்
எண்ணூரில் நிவாரண உதவி கோரி மீனவர்கள் சாலை மறியல்
நிவாரணம் அளிக்க கோரி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்க ளுக்கு நிவாரணம்: தேமுதிக...
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா கோரிக்கை
அண்ணா நகர்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட பயணிகள் இல்லாத ரயில்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பயணிகள் இல்லாத ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்
ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடலுறுப்புகள்...
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன
க்ரைம்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர...
துபாயில் கைது செய்யப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அண்ணா நகர்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் வினியோகம் செய்யப்படுவது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
திருவொற்றியூர்
வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததா ? சி.பி.சி.எல் நிறுவனம் மறுப்பு
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இப்பிரச்னை குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
திருவொற்றியூர்
திருவொற்றியூரில் வெவ்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கி 4 பேர்...
வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினரும், வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர்
மின்விநியோகம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல்
மின்தடையைக் கண்டித்து திருவொற்றியூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்