You Searched For "#விவசாயிகள்மகிழ்ச்சி"
இராசிபுரம்
ராசிபுரம்: கூட்டுறவு சொசைட்டியில் ரூ.85 லட்சத்திற்கு பருத்தி ஏல...
ராசிபுரம் அருகே கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பவானி
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறப்பு
பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து 120 நாட்கள் வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் தேங்காய் விலை உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூரில், தேங்காய் விலை உயர்வால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி
குண்டுமல்லி பூ விலை உயர்வு : கிருஷ்ணகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குண்டுமல்லி பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர்
கேரட் விலை உயர்வு : நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி
கேரட் கிலோவிற்கு 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாவதால், நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர்
ஊரடங்கு தளர்வு : இரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சத்தியமங்கலம் பூ...
ஊரங்கு தளர்வு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு பிறகு சத்தியமங்கலம் பூ மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
விடியவிடிய சாரல் மழை - குளிர்ந்து போனது மஞ்சள் நகரம்
ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மழையால், ஈரோடு நகரம் குளிர்ந்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
அரூர்
அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள்...
அரூர் எட்டு வழி சாலை போராட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி
பெருந்துறை
ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் துவக்கம் : குவிண்டாலுக்கு 7,500 ரூபாய்...
ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் ஏலம் இன்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் துவங்கியது.
தாராபுரம்
தாராபுரம் பகுதியில் மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
தாராபுரம் பகுதியில் பெய்த மிதமான மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.