You Searched For "#விவசாயி"
அரூர்
அரூர் அருகே வழிதடபிரச்சனை; டேங்க் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
அரூர் அருகே வழிதடபிரச்சனையால மேல் நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயங்கொண்டம்
அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் அருகே நடந்த விவசாயி கொலையில் தந்தை,மகன்கள் உள்பட 5 பேர்
அரியலூர் அருகே நடந்த விவசாயி கொலையில் தந்தை, மகன்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு அருகே விஷம் குடித்த விவசாயி தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் மேல தெருவை சேர்ந்தவர் அய்யாவு (65). விவசாயான இவருக்கு நீண்ட நாட்களாக சிறுநீரக கோளாறு இருந்தாக...
பட்டுக்கோட்டை
கந்துவட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை
வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி கந்துவட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமயம்
விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு: சட்டத்துறை அமைச்சர்
விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது என சட்டதுறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
ஓசூர்
பணத்திற்காக விவசாயி கடத்தி கொலை தலைமறைவாக இருந்த 3 பேர் கைது 4...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பணத்திற்காக விவசாயியை கடத்தி கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில, 4 பேர்...
ஆத்தூர் - சேலம்
போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன...
போலீஸார் அடித்ததில் விவசாயி உயிரிழப்பு. சம்பவ இடத்தில் நடந்தது என்ன மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆத்தூர் - சேலம்
சேலத்தில் காவலர் தாக்கி விவசாயி உயிரிழந்த விவகாரம்: எஸ்எஸ்ஐ கைது
சேலம் அருகே சோதனையின் போது காவலர் தாக்கியத்தில் விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், எஸ்எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அரசு மருத்துவமனைக்கு உயிரிழந்த பாம்புடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர்: இயற்கை முறையில் பயிரிடும் திராட்சை-குறைந்த விலைக்கு...
பெரம்பலூர் மாவட்டத்தில் இயற்கை முறையில் திராட்சையை விவசாயி பயிரிட்டு குறைந்த விலைக்கு விற்பனை செய்து அசத்தி வருகிறார்.
இந்தியா
பாலுக்குப் பதில் சோயா சாறை குடிக்கச் சொல்வதா..? பீட்டாவிற்கு வலுக்கும்...
"மாடுகளிடமிருந்து பால் கறக்ககூடாது, சோயாவிலிருந்து பாலை எடுத்து குடி - வணிகக் கொள்ளைக்கு துணை போகும் பீட்டா..?