/* */

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி ரத்தினம்.

அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி ரத்தினம். இவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இன்று காலையில் சென்றார். அப்போது அருகிலுள்ள நிலத்தில் காற்றில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தேளூர் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர். விவசாயின் உயிரிழப்பு அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Updated On: 19 July 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?