Begin typing your search above and press return to search.
அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு
நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி ரத்தினம். இவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச இன்று காலையில் சென்றார். அப்போது அருகிலுள்ள நிலத்தில் காற்றில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தேளூர் போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர். விவசாயின் உயிரிழப்பு அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.