You Searched For "#விவசாயி"
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ராணிப்பேட்டை சிப்காட் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தேனி
தேனி : விவசாயி மர்ம மரணம்- போலீசார் விசாரணை.
போடிநாயக்கனூரில் ரத்த காயங்களுடன் விவசாயி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
குன்னம்
பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி இறந்தார்.
பர்கூர்
விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே விவசாயியை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்
திருவையாறு
தஞ்சையில் கொரோனா நோயாளிகளுக்கு 2.5 டன் வாழை பழத்தை வழங்கிய விவசாயி
தஞ்சயைில் விவசாயி 2 ஆயிரத்தி 500 கிலோ வாழைப்பழத்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கினார்.
இராஜபாளையம்
ராஜபாளையம் -மாங்காய் பறித்துக்கொண்டிருந்த விவசாயியை கரடி கடித்தது.
கரடி நடமாட்டத்தை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை.
ஊத்தங்கரை
கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.
ஊத்தங்கரை அருகே 500 கிராம் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடிகளை வளர்த்தவரை கைது செய்தனர்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ...
ஊத்தங்கரை
கடன் தொல்லையால் 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை
மத்தூர் அருகே அதிக கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த 25 வயது விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குன்னூர்
டீ தூள் கிலோ 3 ரூபாய் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி.!
நீலகிரி மாவட்டம் குன்னூர் டீ தூள் ஏல மையத்தில் அனைத்து ரக டீ தூள்களுக்கு 3 ரூபாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
அதிசய சொம்பு : விவசாயிடம் பணம் பறிக்க முயற்சி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் அதிசய சொம்பு எனக்கூறி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிடம் பணம் பறிக்க முயன்ற நபரை...
இந்தியா
'முட்டையை காணோம்' வடிவேலு பாணியில் விவசாயி போலீசில் புகார்.
எவ்வளவு தீவனம் சாப்பிட்டாலும் முட்டை மட்டும் போடவில்லை என்று விவசாயி புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர்
அன்னமங்கலத்தில் தொடர் மின்வெட்டு, பொதுமக்கள் அவதி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டால் கிராம மக்கள் பெரும் இன்னலுக்கு...